கடுக்கா: திரை விமர்சனம்

3 months ago 5
ARTICLE AD BOX

கு   மாரபாளையம் கிராமத்தில் நண்பர்களாக இருக்கிறார்கள் சிவசாமியும் (விஜய் கவுரிஷ்), சாமிநாதனும் (ஆதர்ஷ்). வேலை ஏதுமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் சிவசாமி, பேருந்து நிலையத்தில் நின்று பெண்களைப் பார்ப்பதை வேலையாகச் செய்துவருகிறார்.

பேனர் எழுதுபவரான சாமிநாதன், நினைத்தால் வேலை, இல்லை என்றால் மது என சுகமாக வாழ்ந்து வருகிறார். ஊருக்குப் புதிதாக வரும் சுமதியை (ஸ்மேகா), இருவருமே காதலிக்கிறார்கள். அவரும் இருவரிடமும் தனித்தனியாகக் காதலிப்பதாகச் சொல்கிறார். இது ஒரு கட்டத்தில் பிரச்சினையாகி விடுகிறது. சுமதி ஏன் இருவரையும் காதலிப்பதாகச் சொன்னார் , அவர் யாரைக் காதலித்தார் என்பதை அழகான மெசேஜோடு சொல்கிறது படம்.

Read Entire Article