ARTICLE AD BOX

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக 5 பேரைக் கைது செய்தனர்.
கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், விருதுநகர் மாவட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர்.

8 months ago
8







English (US) ·