ARTICLE AD BOX

கோவில்பட்டி: கயத்தாறு அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் மீது காரை மோதிய கும்பல், அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த செல்லையா மகன் சங்கிலிபாண்டி (30). இவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடம்பூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதற்காக சங்கிலி பாண்டி தனது குடும்பத்துடன் கயத்தாறில் வசித்து வந்தார்.

8 months ago
9







English (US) ·