கரூரில் முதியவர் அடித்துக் கொலை: சிறுவன் உள்ளிட்ட 2 பேர் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

கரூர்: கரூரில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் வஞ்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை இவர் மகன் சரண்ராஜ் (19). பெயிண்டர். மக்கள் பாதையை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது 17 வயது மகன் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.சரண்ராஜ், 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் நேற்றிரவு (அக். 6ம் தேதி) 2.30 மணியளவில மது போதையில் கரூர் லைட்ஹவுஸ் முனை அருகேயுள்ள குமரன் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வழியாக நடந்து சென்றுள்ளனர்.

Read Entire Article