கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக சென்னையில் 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்கு பதிவு

3 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் குறித்து வதந்தி பரப்​பிய​தாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலைதள கணக்​காளர்​கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்பட்டுள்ளது. பொது அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யில் வலை​தளங்களில் பதி​விடு​வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சென்னை காவல் ஆணை​யர் அருண் எச்சரித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் ஏராள​மான காணொலிகள் பரவி வரு​கின்​றன. இதில் போலியான, ஜோடிக்​கப்​பட்ட காணொலி​களும் உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இது​போன்ற பொய் செய்​தி​களை பரப்ப வேண்​டாம் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

Read Entire Article