ARTICLE AD BOX

கல்பாக்கம் அருகே ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற 2 பேர் உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் மதுரையை சேர்ந்த கண்ணன் (55) , கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் கிராமத்தை சேர்ந்தவ துரை (47), ஆகிய இருவரும் சமையல் பணி செய்து வந்துள்ளனர். சமையல் பணி இல்லாத நாட்களில் கிடைத்த வேலையை செய்து வந்தனர்.

6 months ago
7







English (US) ·