களத்துக்குள் வருவதை தோனியே முடிவு செய்கிறார்: சிஎஸ்கே பயிற்சியாளர் விளக்கம்

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ஆடு​களத்​துக்​குள் எந்த ஓவரில் விளை​யாட வரு​வது என்ற முடிவை எம்​.எஸ்.தோனி மட்​டுமே எடுக்​கிறார் என்று சிஎஸ்கே அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்​கம் அளித்​துள்​ளார்.

குவாஹாட்​டி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் சிஎஸ்கே அணி 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. சிஎஸ்கே அணி​யின் மிகச்​சிறந்த ஃபினிஷர் என்று பெயரெடுத்த எம்​.எஸ். தோனி, இந்த ஆட்​டத்​தில் 11 பந்​துகளில் 16 ரன்​கள் மட்​டுமே எடுத்து வீழ்ந்​தார்.

Read Entire Article