கள்ளக்காதலை கைவிட்ட பெண் - காட்டுக்கு அழைத்து சென்று கொலை செய்த காதலன் கைது

9 months ago 9
ARTICLE AD BOX

நல்லம்பாக்கம்: கள்ளக்காதலை கைவிட்டதால் காட்டுக்கு அழைத்து சென்று காதலியை கொலை செய்த காதலனை போலீஸார் கைது செய்தனர். மேலும், அழுகிய நிலையில் சடலத்தை போலீஸார் நள்ளிரவில் மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். டெய்லரான இவரது மனைவி செல்வராணி, நல்லம்பாக்கத்தில் உள்ள யுனி ஹோம்சில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்துள்ளார். அப்போது யுனி ஹோம்சில் வாடகை வீட்டில் குடியிருந்த குமரேசன் என்பவருடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

Read Entire Article