ARTICLE AD BOX

காங்கயம்: காங்கயம் அருகே மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் மறையூரைச் சேர்ந்தவர் சி.ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40), மகள்கள் மாநேத்ரா (15), மவுனஸ்ரீ (11). ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜானகி செவிலியராகப் பணியாற்றி வந்தார். எனவே, குடும்பத்தினருடன் அறச்சலூரில் தங்கியிருந்தார்.

7 months ago
8







English (US) ·