காதல் தகராறில் இளைஞர் கொலை: இளம் பெண்ணின் தந்தை, தம்பி உட்பட 4 பேர் கைது

3 months ago 4
ARTICLE AD BOX

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் திருச்​செந்​தூர் அருகே ஆலந்​தலை சுனாமி நகர் குடி​யிருப்பை சேர்ந்த முரு​கன் மகன் மணி​கண்​டன் (24). எலெக்ட்​ரீஷிய​னான இவர், திருச்​செந்​தூரை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்​தார். இவர்​கள் இரு​வரும் 4 மாதங்​களுக்கு முன்பு மாய​மாகினர்.

தனது மகளைக் காண​வில்லை என பெண்​ணின் தந்தை திருச்​செந்​தூர் கோயில் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதைத் தொடர்ந்து போலீ​ஸார் பெண்ணை மீட்டு பெற்​றோரிடம் ஒப்​படைத்​தனர். இதுதொடர்​பாக மணி​கண்​ட​னுக்​கும், அந்த பெண்​ணின் குடும்​பத்​துக்கும் இடையே முன்​விரோதம் இருந்துவந்​தது.

Read Entire Article