ARTICLE AD BOX

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி நகர் குடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (24). எலெக்ட்ரீஷியனான இவர், திருச்செந்தூரை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் 4 மாதங்களுக்கு முன்பு மாயமாகினர்.
தனது மகளைக் காணவில்லை என பெண்ணின் தந்தை திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து போலீஸார் பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மணிகண்டனுக்கும், அந்த பெண்ணின் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது.

3 months ago
4







English (US) ·