ARTICLE AD BOX

சிட்னி: காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார் ஸ்ரேயஸ் ஐயர், அப்போது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை நீண்ட தூரம் பின்னோக்கி ஓடிச் சென்று பிடித்து, அலெக்ஸ் கேரியை அவுட்டாக்கினார் ஸ்ரேயஸ்.

2 months ago
4







English (US) ·