காரைக்கால் | பள்ளி மாணவர் கொலை: சக மாணவியின் தாய்க்கு ஆயுள் சிறை

2 months ago 4
ARTICLE AD BOX

காரைக்கால்: படிப்​பில் ஏற்​பட்ட போட்டி காரண​மாக தனது மகளு​டன் பயின்ற சக மாணவருக்கு குளிர்​பானத்​தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பெண்​ணுக்கு ஆயுள் சிறை தண்​டனை வழங்கி காரைக்​கால் மாவட்ட நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது.

காரைக்​கால் நேரு நகர் வீட்​டு​வசதி வாரியக் குடி​யிருப்​பைச் சேர்ந்த தம்​பதி ராஜேந்​திரன்​(48)- மால​தி(40). இவர்​களது மகன் பாலமணி​கண்​டன்​(13). நேரு நகரில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வந்​தார். படிப்​பு, விளை​யாட்​டு, கலை நிகழ்ச்​சிகள் போன்​றவற்​றில் பாலமணி​கண்​டன் முதன்​மை​யாக இருந்​துள்​ளார்.

Read Entire Article