கிட்னி விற்பனை விவகாரத்தில் கைதான இருவர் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

2 months ago 4
ARTICLE AD BOX

நாமக்கல்: கிட்னி விற்பனை விவகாரத்தில் கைதான இருவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிபாளையம் கிட்னி விவகாரம் தொடர்பாக கைதான இரு இடைத்தரர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து பல ஆண்டுகளாக கிட்னி திருட்டு நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article