கீரை வியாபாரி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்: பெண்ணுக்கு இரட்டை ஆயுள் சிறை

3 months ago 5
ARTICLE AD BOX

கும்பகோணம்: கும்​பகோணத்​தில் கீரை வியா​பாரி கொலை வழக்​கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை​யும், பெண்​ணுக்கு இரட்டை ஆயுள் தண்​டனை​யும் விதித்து கும்​பகோணம் நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் அருகே வலை​யபேட்டை மாங்​குடி பகு​தி​யைச் சேர்ந்​தவர் பன்​னீர்​செல்​வம்​(55). கீரை வியா​பாரி. இவரது மைத்​துனர் மணி​யின் மகன்​களான அபினேஷ், அஜய் ஆகியோர் 2020-ம் ஆண்டு மே மாதம் நண்​பர் ஒரு​வர் வீட்​டில் கேரம் விளை​யாடிக் கொண்டிருந்தனர்.

அப்​போது, அங்கு வந்த அதபகு​தி​யைச் சேர்ந்த சவுந்​த​ர்ராஜன் மகன் அருண்​கு​மார்​(36) மது போதை​யில் தகாத வார்த்​தை​யில் பேசிக்​கொண்டு இருந்​துள்​ளார். அவரை அபினேஷ் கண்​டித்து அங்​கிருந்து அனுப்​பி​விட்​டார். சில நாள் கழித்து அபினேஷ் வீட்​டுக்​குச் சென்ற அருண்​கு​மார், அங்​கிருந்த அபினேஷ், அஜய் உள்​ளிட்​ட​வர்​களை தாக்​கி​யுள்​ளார். மறு​நாள் இரவு மீண்​டும் அபினேஷ் வீட்​டுக்கு சென்ற அருண்​கு​மார் தரப்​பினர் அங்​கிருந்த அபினேஷ் தரப்​பினரிடம் தகராறில் ஈடு​பட்​டனர்.

Read Entire Article