குன்னூர் அருகே பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

குன்னூர்: குன்னூர் அருகே 5 பழங்குடியின பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கொம்பையைச் சேர்ந்தவர் உமேஸ்வரன் (26). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், ஊர்க்காவல் படையில் சில காலமும், வேட்டைத்தடுப்பு காவலராக சில காலமும் பணியாற்றியுள்ளார்.

Read Entire Article