ARTICLE AD BOX

நாமக்கல்: குமாரபாளையம் வழியாக லாரியில் கடத்த முயன்ற 4.5 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு பள்ளி பாளையம் பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரி போலீஸார் சைகை காட்டியும், நிற்காமல் சென்றது. இதையடுத்து, அந்த லாரியை விரட்டிச் சென்ற போலீஸார், வளையக்காரனூர் பேருந்து நிறுத்தம் அருகே பிடித்தனர்.

9 months ago
9







English (US) ·