கும்மிடிப்பூண்டி | மனைவியை கொன்று புதைத்த கணவர் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

கும்மிடிப்பூண்டி: கும்​மிடிப்​பூண்டி அருகே பெண் கொலை செய்​யப்​பட்​டு, பிளாஸ்​டிக் பேரலில் அடைத்​து, பள்​ளம் தோண்டி புதைக்​கப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுதொடர்​பாக கொலை செய்​யப்​பட்ட பெண்​ணின் கணவரை நேற்று போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள எளாவூரை அடுத்த துராபள்​ளம் கிராமத்​தைச் சேர்ந்த சிலம்​பரசன் (39). பெயிண்​டர். இவரது மனைவி பிரியா (26). இத்​தம்​ப​திக்கு 6 மற்​றும் 7 வயதுகளில் இரு மகன்​கள் உள்​ளனர்.

Read Entire Article