ARTICLE AD BOX

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பெண் கொலை செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பேரலில் அடைத்து, பள்ளம் தோண்டி புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரை நேற்று போலீஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூரை அடுத்த துராபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (39). பெயிண்டர். இவரது மனைவி பிரியா (26). இத்தம்பதிக்கு 6 மற்றும் 7 வயதுகளில் இரு மகன்கள் உள்ளனர்.

2 months ago
4







English (US) ·