ARTICLE AD BOX

தூத்துக்குடி: குலசேகரபட்டினத்தில் பெண் ஒருவர் கருங்கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது இரண்டாவது கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி வெங்கடேசன் (48). இவரது மனைவி பூபதி (46). இவர்கள் இருவரும் குலசேகரபட்டினம் மாணவர் விடுதி அருகே குடியிருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். பூபதிக்கு வெங்கடேசன் இரண்டாவது கணவர் ஆவார். வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

7 months ago
8







English (US) ·