ARTICLE AD BOX

சென்னை: 100 பவுன் ஏற்கெனவே பெற்ற நிலையில் கூடுதலாக 100 பவுன் கேட்டு கொடுமை படுத்திய குற்றச்சாட்டில், மனைவியின் வரதட்சணை புகாரில் மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் டிம்பின் சங்கீதா (26). இவருக்கும் தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணி செய்து வந்த ஹாரிஸ் (31) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினர்.

3 months ago
5







English (US) ·