ARTICLE AD BOX

கொடைக்கானல் அருகே பூம்பாறையில் சாலையோரம் நின்றிருந்த காரில் இறந்து கிடந்த மருத்துவ மாணவரின் உடலை மீட்டு, போலீஸார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் உள்ள வசந்த நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஜோஸ்வா சாம்ராஜ் (29). இவர் சேலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி. படித்து வந்தார். ஜூன் 2-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

6 months ago
7







English (US) ·