ARTICLE AD BOX

கொளத்தூரில் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
சென்னை கொளத்தூர் திருப்பதி நகர், 1-வது பிரதான சாலை, 3-வது குறுக்குத் தெருவில் கழிவு நீர் வடிகால்வாயை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குப்பன் (30), அதே மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (40) மற்றும் வானகரத்தை சேர்ந்த ஹரி (28) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். சுரேஷ் (46) குமார் என்பவர் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.

2 months ago
4







English (US) ·