கோவில்பட்டியில் பெண் உட்பட இருவர் அடுத்தடுத்து கொலை

7 months ago 8
ARTICLE AD BOX

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பெண் உட்பட இரண்டு பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்பட்டி வள்ளுவர் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த ஆனந்தன் மகன் பிரகதீஸ்வரன் (20). ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்றிரவு கடலையூர் சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் அவரிடம் தகராறு செய்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் பிரகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார், பிரகதீஸ்வரன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read Entire Article