கோவை காப்பகத்தில் சிறுவனை பெல்ட்டால் தாக்கிய நிர்வாகி கைது!

3 months ago 4
ARTICLE AD BOX

கோவையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுவனை பெல்ட்டால் தாக்கிய காப்பக பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகேயுள்ள கோட்டைபாளையம் சக்தி நகரில் ‘கிரேஸ் ஹேப்பி ஹோம்’ என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு பெற்றோர் இல்லாத 26 சிறுவர்கள் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தில் உள்ள ஒரு சிறுவனை, காப்பக நிர்வாகி பெல்ட்டால் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று பரவியது.

Read Entire Article