ARTICLE AD BOX

கோவை: கோவையில் நடத்தையில் சந்தேகம் காரணமாக மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவர், பாலக்காட்டிற்கு தப்பி சென்று தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பட்டணம்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (52). இவரது மனைவி சங்கீதா (45). சிங்கப்பூர், மலேசியாவில் வேலை பார்த்துவந்த கிருஷ்ணகுமார், தற்போது மனைவி, மகள்களுடன் பட்டணம்புதூரில் வசித்து வந்தார். இதனிடையே கிருஷ்ணகுமாரின் மனைவி சங்கீதா, சிவானந்தா காலனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

9 months ago
12







English (US) ·