கோவை தனியார் மருத்துவமனையில் மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை    

8 months ago 8
ARTICLE AD BOX

கோவை: தனியார் மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி வானதி. இவர்களது மகள் அனுப்பிரியா (19). கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் கோவிந்தராஜ் உயிரிழந்து விட்டார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயல்படும் பாராமெடிக்கல் கல்லூரியில் அனுப்பிரியா முதலாமாண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்குச் சென்று வந்த இவர் செவ்வாய்க்கிழமை இரவு கல்லூரி மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Read Entire Article