கோவை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,875 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

4 months ago 6
ARTICLE AD BOX

கோவை: கோவை வழி​யாக கேரளா​வுக்கு கடத்த முயன்ற 1,875 கிலோ ஜெலட்​டின் குச்​சிகளை பறி​முதல் செய்த போலீ​ஸார், ஒருவரைக் கைது செய்​தனர். கோவை மாவட்​டம் பாலக்​காடு வழி​யாக கேரளா​வுக்கு வெடிபொருள் கடத்​தப்​படு​வ​தாக போலீஸுக்​குத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, கோவை எஸ்​.பி. கார்த்​தி​கேயன் உத்​தர​வின் பேரில், ஆய்​வாளர் நவநீதகிருஷ்ணன் தலை​மையி​லான மதுக்​கரை போலீ​ஸார் மற்​றும் கோவை மண்டல தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் நேற்று அதிகாலை மதுக்​கரை எல் அண்டு டி புறவழிச் சாலை​யில் உள்ள மரப்​பாலம் பகு​தி​யில் வாகன சோதனையில் ஈடு​பட்​டனர்.

Read Entire Article