கோவை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் கடத்தல் ட்ரோன்கள் பறிமுதல்

4 months ago 6
ARTICLE AD BOX

கோவை: ஷார்ஜாவில் இருந்து இன்று காலை கோவை வந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 37 லட்சம் மதிப்பிலான ட்ரோன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஷார்ஜா - கோவை இடையே நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. இன்று காலை கோவை வந்த விமானத்தில் சந்தேகத்தின் பேரில் சில பயணிகளிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவர்களின் உடமைகளை சோதனை செய்த போது அதில் 856 எலக்ட்ரானிக் சிகரெட், ட்ரோன்கள்-10, மைக்ரோ ஃபோன்-36 ஆகிய பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.09 லட்சமாகும்.

Read Entire Article