கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை

1 month ago 3
ARTICLE AD BOX

கோவை: கோவை பீளமேடு அருகே நண்பரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.

கோவை மாநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 19 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார், இவரும் அந்த மாணவியும் நண்பர்கள்.

Read Entire Article