கோவையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது  

7 months ago 8
ARTICLE AD BOX

கோவை: கோவையில் சட்ட விரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 10 பேரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட துடியலூரை அடுத்த தொப்பம்பட்டியில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த இருவர் தங்கியிருப்பதாக மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Read Entire Article