ARTICLE AD BOX

கோவை: கோவையில் பெண்கள், சிறார்களுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இளம் பெண்கள், சிறுமிகள் (சிறார்கள்) மீதான பாலியல் தாக்குதல் சம்பவங்கள் சமீபத்திய நாட்களாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னர், கோவையில் 17 வயது சிறுமியை, கல்லூரி மாணவர்கள் பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுநாள், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

10 months ago
9







English (US) ·