ARTICLE AD BOX

சென்னை: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் ஒரே மைதானத்தில் நடைபெறுவது அந்த அணிக்கு சாதகம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 19-ம் தேதி மினி உலகக் கோப்பை என சொல்லப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் தொடங்கியது. இதில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணி இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் அந்த ஆட்டமும் துபாயில் தான் நடைபெறும். இந்திய அணி தற்போது அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

10 months ago
9







English (US) ·