சிதம்பரம் அருகே ஆந்திராவை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி உள்பட 4 பேர் கைது

6 months ago 7
ARTICLE AD BOX

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் போலீஸார் ஆந்திராவை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி நரசிம்மா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிய ஓடிய 2 பேரையும், தலைமறைவான ஒருவரையும் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் நடமாட்டத்தை குறைக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Read Entire Article