சிறப்பு சார்பு ஆய்வாளர் தற்கொலை - கம்பம் போலீஸார் விசாரணை

6 months ago 8
ARTICLE AD BOX

கம்பம்: கம்பம் கோம்பை ரோடு நாக கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (51). இவர் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக இவர் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் உடல்நிலை சீராகவில்லை. இதனால் மன உளைச்சலுடனே காவலர் சரவணன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூன் 4) அதிகாலை வீட்டுக்கு வெளியே சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் சரவணனை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.

Read Entire Article