ARTICLE AD BOX

ஓசூர்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 4 மாணவர்கள் உட்பட 5 பேரை ஓசூரில் போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் 13 வயது மற்றும் 14 வயதுடைய 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் நண்பர்கள். இவர்கள் 4 பேரும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, கட்டிடப் பணிக்கு செல்லும் தங்களின் 15 வயதுள்ள நண்பரை பார்க்க நேற்று முன்தினம் சென்றனர்.

9 months ago
9







English (US) ·