சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஓசூரில் 4 மாணவர்கள் உட்பட 5 பேர் கைது

9 months ago 9
ARTICLE AD BOX

ஓசூர்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 4 மாணவர்கள் உட்பட 5 பேரை ஓசூரில் போலீ​ஸார் கைது செய்​தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி​யில் உள்ள பள்ளி​யில் படித்து வரும் 13 வயது மற்றும் 14 வயதுடைய 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் நண்பர்​கள். இவர்கள் 4 பேரும் பள்ளிப் படிப்பை நிறுத்​தி​விட்டு, கட்டிடப் பணிக்கு செல்​லும் தங்களின் 15 வயதுள்ள நண்பரை பார்க்க நேற்று முன்​தினம் சென்​றனர்.

Read Entire Article