சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகர் குடும்பத்துடன் கைது

10 months ago 9
ARTICLE AD BOX

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஜெபக்கூடத்துக்கு வந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த மத போதகர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.

தக்கலை அருகே உள்ள செம்பருத்திவிளையை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (63). இவர், பெருஞ்சிலம்பு பகுதியில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவி மற்றும் 13 வயது மகள் அடிக்கடி ஜான் ரோஸ் நடத்தி வரும் ஜெபக்கூடத்துக்கு ஜெபம் செய்ய சென்று வந்தனர்.

Read Entire Article