சிவகங்கையில் இரு தரப்பினரிடையே தகராறு: பாஜக மாவட்ட நிர்வாகி கொலை

4 months ago 5
ARTICLE AD BOX

சிவகங்கை: இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட தகராறில் சிவகங்கை பாஜக நிர்​வாகி கொலை செய்​யப்​பட்​டார். சிவகங்கை மஜித் சாலை​யைச் சேர்ந்​தவர் சதீஷ்கு​மார்​(53). பாஜக மாவட்ட வர்த்தக பிரிவுச் செய​லா​ள​ரான இவர், வாரச்​சந்தை சாலை​யில் இருசக்கர வாக​னம் பழுதுநீக்​கும் கடை நடத்தி வந்​தார்.

அங்கு மணிபாரதி என்​பவர் பணிபுரிந்​தார். இரு​வரும் ஓய்​வுக்​காக கடை அருகே வாடகைக்​கு அறை எடுத்துத் தங்​கினர். அவர்களது அறைக்கு அரு​கே​யுள்ள மற்​றொரு அறை​யில், ‘ட்​ரம்​செட்’ அடிக்​கும் தொழிலா​ளர்​கள் சிலர் தங்கி​யிருந்​தனர். இந்​நிலை​யில், நேற்று முன்​ தினம் இரவு இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட தக ராறில் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

Read Entire Article