ARTICLE AD BOX

சென்னை: காவலாளியாக வேலை செய்துகொண்டு, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு போதைப் பொருள் விற்பனை செய்துவந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர்.

7 months ago
8







English (US) ·