ARTICLE AD BOX

திருவண்ணாமலை: செங்கம் அருகே அரசுப் பேருந்தும், பூ ஏற்றிச் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அடுத்த மண்மலை பகுதியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பூக்களை, பெங்களூரு பூ மார்க்கெட்டுக்கு தினமும் வாகனங்களில் கொண்டுசெல்வது வழக்கம்.

3 months ago
5







English (US) ·