ARTICLE AD BOX

விழுப்புரம்: செஞ்சியை அடுத்த ராஜாம்புளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (50) இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பச்சையம்மாள் (46), மகள் கோபிகா (18), மகன் குணகேகர் (21).
இந்நிலையில், துரைக்கண்ணுவின் அண்ணன் நந்தகோபால் உயிரிழந்ததால் அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க துரைக்கண்ணு, குணசேகர் ஆகியோர் பைக்கில் இன்று அதிகாலை 2 மணிக்கு செஞ்சிக்கு புறப்பட்டனர். ஒரு பைக்கில் துரைக்கண்ணு அவரது மனைவி பச்சையம்மாளும், மகள் கோபிகாவும், குணசேகர் மற்றொரு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

9 months ago
9







English (US) ·