ARTICLE AD BOX

சென்னை: இணையதள செயலி வாயிலாக, பணிக்கு வந்த இடத்தில் 30 பவுன் தங்க நகையை திருடியதாக திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சிவசங்கரி (44). தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார். கடந்த 7ம் தேதி அவர், தனது வீட்டை சுத்தம் செய்ய இணையதள செயலி மூலம் பதிவு செய்தார். இதையடுத்து, அன்றைய தினம் மதியம் 2 பேர் வந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு சென்றனர்.

8 months ago
8







English (US) ·