ARTICLE AD BOX

திருவிக நகரில் அடகு வைத்த நகைகளை மீட்டு தருவதாக கூறி ரூ.9.5 லட்சம் பணத்தை அபகரித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தி.நகர் சவுந்தர ராஜன் தெருவில் வசித்து வருபவர் கணேஷ் (31). இவர் தங்க நகை செய்யும் தொழில் மற்றும் வங்கியில் ஏலம் விடும் தங்க நகைகளை வாங்கி விற்கும் தொழில் ஆகியவற்றை செய்து வருகிறார். இவருக்கு தனியார் தங்கநகை அடமானம் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நபர் ஒருவர் மூலம் மாதவரத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

9 months ago
9







English (US) ·