ARTICLE AD BOX

பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், 3 வயது பெண் குழந்தையும், தாயும் உயிரிழந்தனர்.
தியாகராய நகர் பர்கிட் சாலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (27). இவர், தனது மனைவி பிரியங்கா (37) மற்றும் 3 வயது பெண் குழந்தை கரோலன் தியா (3) ஆகியோருடன் நேற்று சிறுவா புரி முருகன் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பாடி மேம்பாலம் அருகே செல்லும் போது பின்னால் வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், கீழே விழுந்த பிரியங்கா, கரோலி ன் தியா மீது லாரியின் சக்கரம் ஏறியது.

7 months ago
8







English (US) ·