ARTICLE AD BOX

சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உயர்ரக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சட்ட படிப்பு படிக்கும் கல்லூரி மாணவர் உட்பட இருவர் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் அங்கு சென்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

7 months ago
8







English (US) ·