சென்னை | எஸ்.ஐ. பணி பெற்றுத் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: போலி பணியாணை வழங்கியவர் கைது

2 months ago 3
ARTICLE AD BOX

சென்னை: ​அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் சீனி​வாசன் (32). எம்​பிஏ பட்​ட​தா​ரி​யான இவர் காவல் துறை​யில் உதவி ஆய்​வாள​ராக (எஸ்​.ஐ.) பணி​யில் சேரும் முயற்​சி​யில் இருந்​தார். இதற்​கான தேர்​வை​யும் எழு​தி​னார். ஆனால் வெற்றி பெற முடிய​வில்​லை. அப்​போது அவருக்கு காஞ்​சிபுரம் மாவட்​டம் நாவலூரைச் சேர்ந்த ரஞ்​சித்​கு​மார் (39) என்​பவரது அறி​முகம் கிடைத்​தது.

அர்ச்​சக​ரான ரஞ்​சித் குமார், தனக்கு அரசு உயர் அதி​காரி​களை நன்கு தெரி​யும் எனவும், தான் நினைத்​தால் அரசு வேலை பெற்​றுத் தர முடி​யும் எனவும் கூறி​னார். இதை நம்​பிய சீனி​வாசன், எஸ்.ஐ. பணி பெற்​றுத் தர கோரிக்கை விடுத்​தார். இதற்கு பணம் தேவைப்​படும் என்று கூறிய​தால் முன்​பண​மாக 2017 முதல் 2023 வரை பல்​வேறு தவணை​களில் ரூ.18 லட்​சம் கொடுத்​தார்.

Read Entire Article