சென்னை | ஐ.டி. பெண் ஊழியரை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற பரோட்டா மாஸ்​டர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ஐ.டி. பெண் ஊழியரை கடத்தி பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சி செய்த பரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார்.

மேலும் அங்குள்ள பிரபலமான ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 12-ம் தேதி இரவு இவர் பணி முடிந்து வீடுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது திடீரென வாயை பொத்தி, மறைவான பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார். உடனே அந்த இளம் பெண், தன்னை கடத்திய நபரின் கையை பலமாக கடித்தார்.

Read Entire Article