ARTICLE AD BOX

சென்னை: ஓடும் பேருந்தில் செல்போன் பறித்த பிரபல கொள்ளையன் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். சென்னை கொருக்குப்பேட்டை, தங்கவேல் கார்டன் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பெயின்டர் மோகன் (39).
இவர் கடந்த 5-ம் தேதி பணி முடித்து பென்சில் பேக்டரி பேருந்து நிறுத்தத்திலிருந்து தடம் எண் 44சி மாநகர பேருந்தில் ஏறி பீச் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது அவரது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திருடுபோனது தெரியவந்தது.

7 months ago
8







English (US) ·