ARTICLE AD BOX

சென்னை: பணத் தகராறில், பேருந்து ஓட்டுநரை கடத்தி தாக்கிய டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் நண்பருடன் கைது செய்யப்பட்டார். திருச்சியைச் சேர்ந்தவர் கோபி. சென்னை, சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணி செய்து வந்தார்.
அப்போது, அவர் பணி செய்த நிறுவனத்தில் ரூ.31 ஆயிரம் முன்பணம் பெற்றார். பின்னர், பணத்தை திருப்பி கொடுக்காமல் வேலையிலிருந்து திடீரென நின்று விட்டு சொந்த ஊர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோபி கடந்த 28-ம் தேதி வானகரம், மீன் மார்கெட் ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.

9 months ago
9







English (US) ·