ARTICLE AD BOX

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் 27-ம் தேதி முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தத் தொடரின் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்வதற்கு இந்திய வீராங்கனைகளான மாயா ராஜேஷ்வரன் ரேவதி, சஹஜா யாமலபள்ளி, சுலோவேக்கியாவின் மியா போகன் கோவா, பிரான்ஸின் லூயிஸ் போய்சன் ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டிருந்தது.

2 months ago
5







English (US) ·