சென்னை | கஞ்சா வழக்கில் பாஜக நிர்வாகி மகன் கைது 

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: கஞ்சா வழக்​கில் பாஜக நிர்​வாகி வேலூர் இப்​ராஹிம் மகன் அப்​துல் ரகு​மான் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல்,விற்​பனையைத் தடுக்கும் வகையில் திரு​மங்​கலம் போலீ​ஸார் பாடி குப்​பம் சாலை​யில் நேற்று ரோந்து பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, அந்​தப் பகு​தி​யில் கார் ஒன்​றின் அருகே 3 பேர் சந்​தேகத்​துக்​கிட​மான முறை​யில் நின்​றிருந்​தனர். அவர்​களிடம் போலீ​ஸார் விசா​ரித்​த​போது முன்​னுக்​குப்​பின் முரணாக பதில் அளித்​தனர். இதையடுத்​து, அவர்​களது காரை போலீ​ஸார் சோதனை செய்​யத் தொடங்​கிய​வுடன், 3 பேரில் ஒரு​வர் ஓட்​டம் பிடித்​தார்.

Read Entire Article