ARTICLE AD BOX

சென்னை: கஞ்சா வழக்கில் பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் கடத்தல், பதுக்கல்,விற்பனையைத் தடுக்கும் வகையில் திருமங்கலம் போலீஸார் பாடி குப்பம் சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்தப் பகுதியில் கார் ஒன்றின் அருகே 3 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்களது காரை போலீஸார் சோதனை செய்யத் தொடங்கியவுடன், 3 பேரில் ஒருவர் ஓட்டம் பிடித்தார்.

2 months ago
4







English (US) ·