சென்னை | கடன் தொல்லையால் மனைவி, மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: சென்​னை, கிழக்கு கடற்​கரை சாலை​யில் உள்ள ஈஞ்​சம்​பாக்​கத்தில் வசித்​தவர் சிரஞ்​சீவி தாமோதர குப்தா (56). சென்னை அண்ணா சாலை​யில், எலக்ட்​ரானிக்ஸ் பொருட்கள் மொத்த விற்​பனை கடை வைத்​திருந்​தார். இவருக்கு ரேவதி (45) என்ற மனை​வி​யும், ரித்விக் ஹர்​ஷத் (15), தித்விக் ஹர்​ஷத் (11) ஆகிய இரு மகன்​களும் இருந்​தனர்.

குப்​தாவிடம் கடனுக்கு எலக்ட்​ரானிக்ஸ் பொருட்​களை வாங்​கிய​வர்​கள் பணத்தை கொடுக்​காமல் காலம் தாழ்த்தி வந்​துள்​ளனர். இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்​தவர்​கள் நெருக்​கடி கொடுத்​த​தால், குப்தா வேதனை​யில் இருந்​துள்​ளார். இந்​நிலை​யில், நேற்று சேலத்​தில் உள்ள தனது மாமா முரளி​யின் வங்கி கணக்​குக்கு ரூ.1 லட்​சம் அனுப்பி வைத்​துள்​ளார்.

Read Entire Article